கால்வாய்

பாரிஸ்: இங்கிலிஷ் கால்வாய் வழியாகப் படகில் ஃபிரான்சிலிருந்து பிரிட்டனுக்குச் செல்ல முயன்ற ஐந்து குடியேறிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) மாண்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புக்கிட் தீமா கால்வாயில் நியூட்டன் வட்டாரத்திற்கு அருகே, ஜனவரி 17ஆம் தேதி, தண்ணீர் நீல நிறமாகக் காட்சியளித்தது குறித்து பொதுப் பயனீட்டுக் கழகம் விசாரித்து வருகிறது.
கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்தில் ஆடவர் ஒருவர் தமது காரைத் தற்செயலாகக் கால்வாய்க்குள் செலுத்திவிட்டார்.
பருவகால உயர் கடலலைகளால் புலாவ் உபினில் உள்ள தாழ்வான நிலப்பகுதிகள் சில, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
கெய்ரோ: சூயஸ் கால்வாயின் கிழக்குத் தடத்தில் உள்ள மிதக்கும் பாலத்தில், புதன்கிழமை, கொள்கலன் கப்பல் ஒன்று மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.